வைதிக ஸ்ரீ: Vaithikasri June 2009 Contents
ஸௌந்தர்ய லஹரீ ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதரால் இயற்றப்பட்ட ஸௌந்தர்யலஹரீ என்னும் இந்த ஸ்தோத்ரம் சிறந்த மந்திரஸ்திரம். உடனேபலனைத்தரும். அனைத்து ஜனங்களிடமிருந்தும் மரியாதை கிடைக்க ஜபமுறையும் பலனும்: ஷட்கோண சக்கரத்தின் மத்தியில் பிந்துவை எழுதி அதன்மேல் ஐந்து முகமுள்ள தீபத்தை ஏற்றி வைத்து தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து ஆயிரம் தடவையோ முன்னூறு தடவையோ நூறு தடவையோ இந்த ஸ்லோகத்தை தினந்தோறுமோ, வெள்ளிக்கிழமை பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலோ, பாராயணம் செய்தல் உபாஸனை செய்யும் வழிகளில் ஒன்றாகும். அல்லது காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு தொடர்ந்து 11 நாட்கள் தினஸரி தேனும் மாதுளம்பழமும் நிவேதனம் செய்து 1000 முறை இந்த சுலோகத்தை ஜபம் செய்வதால் தைரியமும் வெற்றியும் உண்டாகும். அனைவரிடமும் மதிப்பும் மரியாதையும் கிட்டும். மற்றவர்கள் காரணமில்லாமல் தன் மீது பகைமை பாராட்டுதல் நீங்கும். ஸந்தேஹ நிவாரணி ஸந்தேஹம்: திவ்யதேசங்களுக்கும், புண்ய க்ஷேத்ரங்களுக்கும் யாத்ரை செல்வது சாஸ்திரப்படி ஸரிதானா? , ஸந்தேஹம்: ப்ரஸ்தான த்ரயம் என்றால் என்ன? ஸந்தேஹம் காசியாத்திரைக்குச் செல்ல வேண்டிய வழிமுறை என்ன? ஸந்தேஹம்: காசிக்குச் செல்லாமல் ராமேஸ்வரத்துக்கு மட்டும் யாத்ரை சென்று வரலாமா? ஸந்தேஹம்: (காசியாத்ரைக்கு) ராமேஸ்வரத்திலிருந்து மணல் எடுத்து வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தற்சமயம் காசிக்கு அதே மணலையே எடுத்துச் செல்லலாமா?. ஸந்தேஹம்: ச்ராத்தத்தில் சாப்பிட இரண்டு இலை போடப்படுகிறதே ஏன்?
|
Copies of these
Books are available only with vaithikasri, # New No 488, (old No 175) T.T.K.Road,
Alwarpet,
Chennai-600 018. Tamil Nadu, India, Ph: 91-44- 24361210.
vaithikasri@yahoo.com
Back