Sandheha Nivaranee ( Tamil) Part 2

ஸந்தேஹ நிவாரணீ

இரண்டாவது பாகத்தில் அடங்கியுள்ள ஸந்தேஹங்கள்

  • அபர கர்மா , பித்ரு பூஜனம் தர்ப்பணம்

  • 64. அமாவாஸை தர்ப்பணம் மற்றும் ச்ராத்தம் செய்யவேண்டிய மிகச்சரியான நேரம் எது?

  • 65. அமாவாஸையன்று காலையில் பூஜையை முடித்துவிட்டு மதியம் தர்ப்பணம்செய்யும் முன்பு கட்டாயம் ஸ்னானம்செய்ய வேண்டுமா? 66. அமாவாஸை முதலான நாட்களில் தர்பணம் செய்தபிறகு அந்த தர்பைகளையும் ஜலத்தையும் என்ன செய்வது?

  • 67. வெளியூர் பிரயாணம் செல்லுதல் போன்ற ஒரு சில சமயங்களில் அமாவாஸையன்று தர்ப்பணம் செய்ய முடியாமல் போய்விடுகிறது, இதனால் பாபம் உண்டாகுமா? ப்ராயஸ்சித்தம் ஏதாவது இருக்கிறதா?

  • 68. தர்ப்பணத்துக்கு எள்ளுடன் அக்ஷதையை எந்தெந்தநாட்களில் சேர்த்துக்கொள்ள வேண்டும்?

  • 69. அமாவாஸைமுதலிய காலங்களில் செய்யும் தர்பணத்தில் எள்ளைச் சேர்த்துக்கொள்ள ஏதாவது அளவுஉண்டா?

  • 70. முதல்நாள் இரவோ, அல்லது அன்றையதினம் காலையிலோ மாதப்பிறப்பு நேர்ந்தால் காலையில் மாதப்பிறப்பு தர்ப்பணம் செய்துவிட்டுத்தான் ஔபாஸனம் முதலியன செய்ய வேண்டுமா?

  • 71. ஸூர்ய/சந்த்ர கிரஹணத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணத்தை எப்பொழுது செய்யவேண்டும்?

  • 72. ஷண்ணவதிதர்ப்பணம் என்றால் என்ன? எப்போது செய்யணும்?

  • 73. ஷண்ணவதி தர்பணத்தை எப்போது முதல் ஆரம்பிக்கலாம்? என்னபலன்?

  • 74. விவாஹம் அல்லது உபநயனம் ஆனவுடன் வ-ரும் அமாவாஸை முதலிய நாட்களில் பித்ருதர்பணம் செய்யலாமா?

  • 75. இந்தவருஷம் அதிக மாதம் ஸம்பவித்ததால் மஹாளயபக்ஷத்தில் செய்யும் தர்ப்பணஸங்கல்பத்தில் பஞ்சமாபரபக்ஷம் என்று கூறுவதா? ஸப்தமாபரபக்ஷம் எனக்கூறுவதா?

  • 76. மாதப்பிறப்பு தர்பணம் செய்யும் நாளன்று ப்ரும்ஹயக்ஞம் செய்யவேண்டாம், அமாவாஸை தர்பணத்திற்குப் பிறகு மட்டும் செய்தால் போதும் என்கின்றாரே எங்கள் சாஸ்திரிகள்?
    சிராத்தம்

  • 77. எங்கள்குடும்பத்தில் மஹாளயபக்ஷத்தில் ஹிரண்யச்ராத்தமோ தர்ப்பணமோ செய்யும் வழக்கமில்லை. நான் மஹாளயம் செய்யலாமா?

  • 78. காசிக்கு போய்விட்டு, கயாசிராத்தம் செய்து வந்தபிறகு மறுபடி வருடாவருடம் செய்யவேண்டிய சிராத்தம் செய்யத் தேவையில்லை என்று கூறுகிறார்களே? அதற்குப்பிரமாணம் உண்டா?

  • 79. எங்களது தந்தையின் சிராத்தம் குறிப்பிட்ட திதியில் செய்ய இயலவில்லை. தற்சமயம் ஏதவது ஒரு நாளில் செய்யலாமா? அல்லது அடுத்த வருடம் குறிப்பிட்ட மாதம் திதியில்தான் செய்ய வேண்டுமா?

  • 80. சிராத்தம்செய்யும் நாளன்று சிராத்தம்முடிந்து கர்தா தனது வேஷ்டியைப்பிழிய மந்திரம்உள்ளதா? வழிமுறைஎன்ன?

  • 81. அம்மா, அப்பா ச்ராத்தமானது அவர்கள் இறந்த திதியில் செய்யப்படுகிறது, இறந்த (தமிழ்,ஆங்கில) தேதியில் செய்யப்படுவது இல்லையே, ஏன்?

  • 82. தாய் தந்தையர்களுக்கு செய்யும் ச்ராத்தத்தை எத்தனை வருஷங்கள் செய்ய வேண்டும்? நான் 25 வருஷங்கள் ச்ராத்தம் செய்து விட்டேன்.

  • 83. ச்ராத்தத்தன்று ஒரு சில அசௌகர்யங்களால் ச்ராத்தம் செய்ய முடியவில்லை, எனது உறவினரின் ஆலோசனையின் பேரில். ஓர் தர்ம ஸ்தாபனத்தில் சாப்பாடு போட்டு விட்டேன்.இது சரியா?

  • 84. ச்ராத்தம் செய்ய நிறைய பணம் சிலவாகிறது,எனக்கு பொருளாதார வஸதியில்லை,என்ன செய்யலாம்?

  • 85. குழந்தை பிறந்ததற்காக காக்கும் (வ்ருத்தி) தீட்டு, மற்றும் உறவினர் இறந்ததற்காக காக்கப்படும் (ஆசௌசம்)தீட்டு நாட்களின் நடுவில் அப்பா,அம்மாவிற்கு செய்ய வேண்டிய ச்ராத்தம் நேர்ந்தால் அதை தீட்டு நாட்களில் செய்யலாமா? எப்பொழுது செய்ய வேண்டும்?

  • 86. ஞாபகமறதியால் ச்ராத்ததினம் மறந்து (கடந்து)விட்டது எங்கள் வீட்டு சாஸ்த்ரிகள் நினைவுபடுத்தவில்லை,என்ன செய்யலாம்?

  • 87. ச்ராத்தத்தை விஸ்தாரமாகச்செய்யக்கூடாது என்றால் என்ன?

  • 88. ச்ராத்தம் சாப்பிடும் ப்ராஹ்மணர் ச்ராத்தம் செய்பவரின் (கர்தாவின்) கோத்ரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாமா?

  • 89. ச்ராத்தம் செய்பவருக்கான நியமங்கள் என்னென்ன?
    நாந்தீ ச்ராத்தம்

  • 90. நாந்தி பித்-ருக்-கள் என்றால் யார்?

  • 91. நாந்தீச்ராத்தம் என்றால் அமங்களமாக தோன்றுகிறதே இதை விவாஹம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளில் செய்யலாமா?

  • 92. ஒரு சில குடும்பங்களில் நாந்தி செய்யும் பழக்கம் கிடையாது என்கிறார்களே? அதை(ஸம்ப்ரதாயத்தை) அனுஸரித்து நாந்தியை செய்யாமல் விட்டு விடலாமா?

  • 93. நாந்தியை எந்தெந்த மங்கள நிகழ்ச்சிகளில் செய்ய வேண்டும்?

  •  94. நாந்தியை எப்படி... எப்பொழுது செய்ய வேண்டும்?

  • 95. நாந்தியை தந்தையுள்ளவர்களும் செய்யலாமா?

  • 96. விவாஹம் செய்து கொள்ளும் போது நாந்தியை யார் செய்ய வேண்டும்? தந்தையா? அல்லது விவாஹம் செய்து கொள்ளும் மாப்பிள்ளையா ?

  • 97. ஒரு பையனுக்கு தந்தையல்லாத ( வேறு கோத்ரத்தைச் சேர்ந்த) மற்றவர்கள் பூணல் போட்டு வைக்கும் (உபநயனத்தின்) போது நாந்தி எவர்களுக்கு? பூணல் போட்டு வைப்பவரின் பித்ருக்களுக்கா? பூணல் போட்டுக்கொள்ளும் பையனின் முன்னோருக்கா?

  • 98. விவாஹம்,உபநயனம் போன்ற நிகழ்ச்சிகளுக்காகச் செய்ய வேண்டிய நாந்தியை நிகழ்ச்சிக்கு முதல் நாளே செய்யலாமா?

  • அபர இறுதி ஸம்ஸ்காரங்கள்

  • 99. எனக்கு பெண்ணோ பிள்ளையோ கிடையாது? நான் இறந்த பிறகு எனக்கு யார் இறுதி கர்மாக்களைச் செய்வார்கள்? நான் கடைத்தேற வழி என்ன?

  • 100. எங்களது உறவினர் இறந்து விட்டார்,அவருக்குக் குழந்தையோ, மனைவியோ இல்லை.மற்ற உறவினர்கள் கர்மாவைச் செய்ய மறுக்கிறார்கள். யாரோ ஒருவருக்குப் பணம் கொடுத்து அவரை விட்டுசெய்யச்சொல்லலாமா?

  • 101. குழந்தை பிறத்தல், அல்லது யாராவது உறவினர்கள் இறந்து போகுதல், முதலானவை நடு இரவு நேரங்களில் நிகழ்ந்தால் முதல் நாளா,மறுநாளா? என எவ்வாறு தீர்மானிப்பது?

  • 102. ஓர் மடம் மூலம் வெளியிடப்படும் ப்ரபலமான ஆஸ்திக பத்திரிக்கையில் வெளிநாட்டிலும் ச்ராத்தம் செய்யலாம்.என எழுதியுள்ளார்களே! இது ஸரியா? பொதுவான ஸந்தேகங்கள்

  • 103. ஸ்ரீவைஷ்ணவர்கள், ஸ்மார்த்தர்கள், மத்வர்கள் என்கின்ற பேதம் எதனால்?

  • 104. அக்ஷய த்ருதீயையன்று கடையில் கட்டாயமாக ஸ்வர்ணம் (தங்கம்) வாங்க வேண்டுமா?

  • 105. ஸ்ரீராமநவமியைக் கொண்டாடும்பொழுது கர்போத்ஸவம் என்றும் ஜனனோத்ஸவம் என்றும் கூறுகிறார்களே? அப்படியென்றால் என்ன?

  • 106. ஆண்கள் வேஷ்டியை பஞ்சகச்சமாகவும்,பெண்கள் புடவையை (ஒன்பது கஜம்) மடிசாராகவும் கட்டிக்கொள்வது ஏன்?

  • 107. இரவு நேரங்களில் தானங்களைச்செய்யலாமா?

  • 108. உபநயனம்ஆகாத (பூணல்போடாத) குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுக்கலாமா?

  • 109. ஏகாதசி உபவாஸம் அனைவரும் இருக்கலாமா? எப்பொழுது ஆரம்பிக்கலாம்?

  • 110. வைகுண்டஏகாதசியை முக்கோட்டஏகாதசி என்கிறார்களே? ஏன்?

  • 111. காலையில் ஸூர்யன் உதிக்கும் பொழுது தூங்கக்கூடாது என்பது எதற்காக?

  • 112. தினஸரி படுத்துக்கொள்ளும்போது எந்ததிசையில் தலையை வைத்து படுத்துக் கொள்ளலாம்?

  • 113. ஸூர்ய/சந்த்ர கிரஹணம் ஏற்படும்முன்பு தயார்செய்த உணவை கிரஹணம்முடிந்தபிறகு சாப்பிடலாமா?

  • 115. பஞ்சகவ்யம் (கூட்டுவது) சேர்ப்பது எப்படி ?

  • 116. வேத மந்த்ரங்களை ரஸிகர்கள் ரஸிக்கும்படி ஸங்கீதமாக (பாட்டாக) பாடலாமா?

  • 117. தன்னைவிட ஆறுமாதம் வயதில் மூத்தவர்களாக உள்ளவர்களை நமஸ்கரிக்கலாமா?

  • 118. நமஸ்காரம் செய்த பிறகு சொல்லப்படும் அபிவாதயே ப்ரவரத்தை எங்கெங்கே யார் யாருக்குச் சொல்லலாம்? யார் யாருக்கு சொல்லக் கூடாது.

  • 119. சமகத்தில் த்ரோண கலசஸ்ச மே என்று வருகிறதே, த்ரோண கலசம் என்றால் என்ன?
    பரிஹாரங்கள்

  • 120. நான் ஆரம்பிக்கும் செயல்கள் அனைத்தும் தடைபட்டு இடையிலேயே நின்று போய் விடுகிறது. என்ன செய்யலாம்?

  • 121. எனது மகனுக்கு விவாஹம் வெகு நாட்களாக தாமதமாகிறது. என்ன செய்யலாம்?

  • 122. எனதுபெண்ணுக்கு வெகுநாட்களாகத்திருமணம் தடைபடுகிறது. என்ன பரிஹாரம் செய்யலாம்?

  • 123. கல்யாணமாகி வெகுநாட்களாக எனதுமகளுக்கு ஸந்ததி (குழந்தை ) ஏற்படவில்லை, ஏதாவதுபரிஹாரம் செய்யலாமா?

  • 124. எனதுமகள் திருமணமாகியும் கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ ஏதாவது பரிஹாரம் உண்டா?

  • 125. குழந்தைகள் தாய் தந்தையின் சொல்படி நடக்க என்ன பரிஹாரம் செய்ய வேண்டும்?

  • 126. நான் அஜீரணக்கோளாறால் மிகவும் சிரமப்படுகிறேன், என்ன செய்யலாம்?

  • 127. சத்ரு(எதிரி)க்களின் தொல்லையும் பயமும் அதிகமாக உள்ளது. என்ன செய்யலாம்?

  •  128. எனதுமகன் பள்ளியில் நன்குபடித்து பரீக்ஷையில் தேர்ச்சிபெற என்ன செய்யலாம்?

  • 129. கண்வலி போன்ற கண் தொடர்பான நோய் வராமல்/தொடராமலிருக்க வழியென்ன?

  • 130. சந்திராஷ்டமநாட்களில் வெளியூர்பிரயாணம் செல்லும்படி நேர்ந்தால் அதற்க்கு ஏதாவது பரிஹாரம்உண்டா?

This book can act as a ready reckoned for any Hindu Copies of this Books are available only with vaithikasri,
# New No 488, (old No 175) T.T.K.Road, Alwarpet, Chennai-600 018. Tamil Nadu,
Ph: 044 24361210.
vaithikasri@yahoo.com
This Book would be delivered to your doorstep within 5 business days.
You can order it now using our Secure On-Line Form

CLICK HERE TO ORDER NOW.